பிரான்ஸ் அரசு பாண்டிச்சேரியை ஒப்படைத்தது முதல் இந்திய அரசால் ஏமாற்றப்பட்டது வரை.

Views: 419 பிரான்ஸ் அரசு கைவசம் இருந்த பாண்டிச்சேரியை, இந்தியாவிடம் ஒப்படைக்க, 1956 ம் ஆண்டு, சி றப்பு ஒப்பந்தம் போடப்பட்டு, 1 நவம்பர்  1954 ஆண்டு, தனி சுதந்திரம்  வழங்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பாண்டிச்சேரிக்கு சிறப்பு நிர்வாக அந்தஸ்து அளிக்கவகை செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 32 ஷரத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் முக்கியமாக ஒப்பந்தத்தில் மாற்றம் ஏதாவது செய்ய விரும்பினால் பாண்டிச்சேரி மக்களின் கருத்தை கேட்க வேண்டும். நிர்வாக செலவு 100 சதவீத மான்யம் … Continue reading பிரான்ஸ் அரசு பாண்டிச்சேரியை ஒப்படைத்தது முதல் இந்திய அரசால் ஏமாற்றப்பட்டது வரை.